தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்தி

கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாள் தமிழக முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது

advertisement by google

தமிழகம் முழுவதும் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ பெருமக்களால் கடைபிடிக்கப்படும் கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது

advertisement by google

கிறிஸ்தவ மக்களின் வழக்கப்படி இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் தங்களின் முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் கல்லறைகளுக்கு செல்லும் கிறிஸ்தவ மக்கள் அதனை தூய்மைப்படுத்தி, மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்துவார்கள். அதன்படி நவம்பர் 2ம் தேதியான இன்று பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்தவ மக்கள் கல்லறை திருநாளை அனுசரித்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button