எட்டையபுரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆணை படி ,மாநில துணைப் பொதுச் செயலாளர் சுந்தர் அவர்கள் தலைமையில் கொடியேற்ற விழா மற்றும் புதுமனை புகுவிழா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சித் திலகம் ஆணை படியும் தென்மண்டல தளபதியுமான மாநில துணைப் பொதுச் செயலாளருமான சுந்தர் அவர்கள் தலைமையில் 27 .11.2020 அன்று தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய எட்டையாபுரம் நகரத்தில் கொடியேற்றும் விழா புதுமனை புகுவிழா மாநில துணைப் பொதுச் செயலாளர் என் சுந்தர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சி சின்னத்தம்பி எட்டையாபுரம் நகரச் செயலாளர் ராம் செல்வம் துணைச் செயலாளர் மணிராஜ் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஈஸ்வரன் ஒன்றிய துணைச் செயலாளர் சேகர் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் கோவில்பட்டி வடக்கு நகர செயலாளர் பழனி முருகன் இளைஞரணி செயலாளர் பரணி தொண்டரணி செயலாளர் சங்கர் மற்றும் சமத்துவ நிர்வாகிகள் கலந்து கொண்டு. சீரும் சிறப்பாக புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டு சமத்துவ கொடியேற்ற விழா நடந்தது |