இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

விருதுநகரில் கோகுலம்M. தங்கராஜ் அவர்களின் சார்பில் ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்படும் பள்ளிக்கூடத்தினை ,கோகுலம்M.தங்கராஜ் அவர்களின் தலைமையில் அஇஅதிமுக நிர்வாகிகள் ஆய்வு ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகரில் கோகுலம் M. தங்கராஜ் அவர்களின் சார்பில் ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்படும் பள்ளிக்கூடத்தினை ,கோகுலம்M.தங்கராஜ் அவர்கள் ஆய்வு , அவருடன் விருதுநகரிலுள்ள அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நன்றி கூறினர்.பின்தங்கிய பள்ளி மாணவர்களின் நலனுக்காக , பல வகுப்பறைகளுடனும், வசதியுடனும் கட்டி முடிக்கப்படும் தருவாயிலுள்ளது. அதனை செம்மைப்படுத்த விருதுநகரிலுள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்களின் உதவியாளர் மற்றும் பெற்றோர் ஆசிரியகழகத்தினர்களாலும், ஒவ்வொரு வகுப்பறையாக மேற்பார்வையிடப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களின் பலர் நன்றி கூறி மகிழ்ச்சியினை தெரிவித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button