இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்
ஈரோடு சாலைகளில் பேய் நடமாட்டம் என்று பொதுமக்கள் அச்சம்? சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
⚜-ஈரோடு சாலையில் பேய் நடமாட்டமா? – சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
advertisement by google
⚜-ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே திடீரென சாலையின் நடுவே வெள்ளை நிற உருவம் ஒன்று தோன்றி, பெரிதாகி எதிரே வந்த காரில் மறைந்தது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த காட்சியைப் பார்த்த கட்டுப்பாட்டறை போலீசார் சிலர் பேய் உருவம் எனக் கூறி உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பேய் நடமாடுவதாகக் கூறி வலம் வருகிறது. எனினும் இது வாகனங்களின் கண்ணாடியில் ஏற்பட்ட எதிரொளிப்பாக இருக்கலாம் எனவும் பேய்களை நம்பாதவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். வீடியோவின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள ஆய்வுகளும் நடைபெறுகின்றன.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google