இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறுவரி விளம்பரங்கள்

மதுக்கடைக் கடை திறப்புக் கு எதிராக நாகர்கோவில் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கிறிஸ்தவர்கள் ,ஆயர்கள் போராட்டம்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

⚜கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுக்கு எதிராக கிறிஸ்தவ ஆயர்கள் திடீர் போராட்டம் – வழக்கு பதிவு

advertisement by google

⚜தமிழகத்தில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் கத்தோலிக்க கிறிஸ்தவ கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் உள்ள ஆயர் இல்லம் முன்புறம் உள்ள சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டார்

advertisement by google

⚜அவருடன் கிறிஸ்தவ அன்பியங்களைச் சேர்ந்த ஆண், பெண்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் மதுவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர். கொட்டும் மழைக்கு இடையே போராட்டம் நடந்ததால் சிலர் குடைகளுடன் பங்கேற்றனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button