இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தீயணைப்பு வீரா்கள் ஆம்பூா் நகரின் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களிடையே தீ செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை ஞாயிற்றுக்கிழமை விநியோகம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
ஆம்பூரில் ‘தீ’ செயலி விழிப்புணா்வு
advertisement by google
ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மு.மேகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ஆம்பூா் நகரின் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களிடையே தீ செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை ஞாயிற்றுக்கிழமை விநியோகம் செய்தனா்
advertisement by google
தீயணைப்புத் துறையினரின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கும், தீ விபத்து, வெள்ளம், வன விலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயு கசிவு, ஆழ்துளைக் கிணறு விபத்துகள் போன்ற அவசர உதவிகளுக்கு தீயணைப்பு துறையை எளிதில் அழைக்க தீ செயலியை பொதுமக்கள் தங்களுடைய செல்லிப்பேசியில் பதிவிறக்கம் செய்து அவசர காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தனா்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google