இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உலக சாரணர் தினத்தை முன்னிட்டு 150 பள்ளிமாணவர்களுக்கு சாரண சீருடைகளை கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் வழங்கினார்.விருதுநகரில் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உலக சாரணர் தினத்தை முன்னிட்டு 150 பள்ளிமாணவர்களுக்கு சாரண சீருடைகளை கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் வழங்கினார்.விருதுநகர் வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் 150பள்ளி மாணவர்களுக்கும் , சராண இயக்க ஆசிரிய பெருமக்களுக்கும் சாரண சீருடைகளை வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார் .சாரண இயக்கத்தின் தலைவர்கள் கோகுலம் M. தங்கராஜ் MD அவர்களின் பலவகையான நலத்திட்டங்களையும் , மேம்பாலம் மற்றும் பள்ளிகட்டுமாணப்பணிகளையும் தனது சொந்த செலவிலே செய்து தந்துள்ளதை , மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசியும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர் .

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button