இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தவறு செய்யும் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தல் மட்டும் போதுமா: உயர் நீதிமன்ற கிளை கேள்வி✍️முழுவிவரம்-விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google
தவறு செய்யும் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தல் மட்டும் போதுமா: உயர் நீதிமன்ற கிளை கேள்வி*

ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் என உயர் நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.

advertisement by google

அரசு ஆசிரியர் விதிமீறி இலவச வீட்டுமனை பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ரூ.50,000, ரூ. 1,00,000 ஊதியம் பெரும் அரசு ஊழியர்களே முறைகேடான வகையில் பணம் சம்பாதிக்கின்றனர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

advertisement by google

மேலும் தவறு செய்யும் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தல் மட்டும் போதுமா எனவும் கேள்வி எழுப்பினர். ‌‌

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button