இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

வேம்பார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் தாய் தந்தையை இழந்த மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவச்செல்வங்களுக்கு தலைமையாசிரியர் , ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவி? முழு விவரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

இன்று 16.5.2020வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தாய் தந்தை இழந்த ,மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 44 மாணவச் செல்வங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.. விழாவிற்கு கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி தமிழ்ச்செல்வி அவர்கள் தலைமை தாங்கினார்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கடற்கரைவேல் முன்னிலை வகித்தார் தமிழாசிரியர் மாணிக்கராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் .உதவி தலைமையாசிரியர் மந்திரமூர்த்தி நன்றி கூறினார் .விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்??

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button