கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

மாணவர்களுக்கு பாதுகாப்பான இணையப்பயன்பாடு குறித்து ,தமிழ்நாடு கல்வித்துறை அதிரடி முடிவு?

advertisement by google

♦பாதுகாப்பான இணையப் பயன்பாடு-பள்ளிக் கல்வித்துறை அதிரடி முடிவு..!

advertisement by google

?சமீபகாலத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

advertisement by google

?எனவே தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் போன் மற்றும் இணைய தளத்தை பாதுகாப்பாக எவ்வாறு கையாளலாம் என்று அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

advertisement by google

?அதன் படி மாவட்டம் தோறும் 6 பேர் என 192 ஆசிரியர்கள் கூடுதலாக 8 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button