திருச்சி: 2018ல் திருச்சியில் இருகட்சியினர் மோதல் வழக்கில் ஜனவரி 7ல் சீமான் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
advertisement by google
விமானநிலையத்தில் நாம் தமிழர்- மதிமுகவினர் மோதிக் கொண்ட வழக்கில் திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு கட்சியினர் மோதல் விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராகியிருந்தார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google