இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரலாறுவரி விளம்பரங்கள்
கொல்லிமலையில் பிறந்து ஒரு வாரமே ஆன ,அழுது கொண்டிருந்த அழகான ஆண்குழந்தை கண்டெடுப்பு?கொலக்கம்பை காவல்துறையினர் விசாரனை?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
advertisement by google
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை பகுதியில் தேயிலை, காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்குள்ள பெரும்பாலானவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு பணிக்கு சென்று கொண்டிருந்தவர்கள் மதுரை வீரன் கோயில் அருகே பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு கொலக்கம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், குழந்தையை மீட்ட காவல் துறையினர் உதகை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google