கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டியில் பாரதிநகரைச்சேர்ந்த சிங்கராஜ் என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை? முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

advertisement by google

கோவில்பட்டி பாரதி நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சிங்கராஜ்(25). சென்னையில் தனியார் ஃபர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்த இவர், பொதுமுடக்கத்தினால் கடந்த சில நாள்களுக்கு முன்பே ஊருக்கு திரும்பினாராம். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button