இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

கேரட் கழுவும் இயந்திரத்தில் தலை மாட்டி பெண் பலி? உதகையில் பரிதாபம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

உதகை பாலாடா பகுதியில் சற்று முன் கேரட் கழுவும் இயந்திரத்தில் தலை. மாட்டி பெண் பலி

advertisement by google

முண்டம் தனியாகவும் தலை தனியாகவும் இருப்பதாக தகவல்

advertisement by google

இறந்த பெண் பெயர் நந்தினி 18 பத்தாவது வரை படித்தவர்

advertisement by google

தாயார் பெயர் சுமித்திரா வயது 40, தந்தை பெயர் சுப்ரமணி இவர்களுக்கு மணிகண்டன் வயது 22,அருண் வயது 15 என்ற இரண்டு மகன்கள் நந்தினி என்ற 18 மகளுடன்சேலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 வருடமாக எதுமை கண்டி பகுதியில் வசித்து வந்தனர்

advertisement by google

கேரட் கழுவும் தொழிலை இவர்கள் செய்து வந்த நிலையில் இவர்களது மகள் நந்தினி. கேரட் கழுவும் இயந்திரத்தில் எதிர்பாரவிதமாக சிக்கி பலியாகி உள்ளார்

advertisement by google

இந்த சம்பவம் உதகை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button