இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

கடன்களை திருப்பிசெலுத்த தயார் ?முழு அடைப்பு ஆனாலும் ஆலைகளின்ஊழியர் களுக்கு முழு சம்பளம்,விஜய் மல்லையா அறிவிப்பு?

advertisement by google

✍️⚡வங்கிகளிடம் பெற்ற கடன்களை முழுவதும் திருப்பிச் செலுத்த விரும்புவதாகத் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் தெரிவித்துள்ளார்.

advertisement by google

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் விஜய் மல்லையா பெற்ற கடன், வட்டியும் முதலுமாக 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வாராக்கடனாக நிலுவையில் உள்ளது.

advertisement by google

கடனைத் திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா லண்டனில் வாழ்ந்து வருகிறார்.

advertisement by google

டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், வங்கிகளிடம் பெற்ற கடனை முழுவதும் திருப்பிச் செலுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

advertisement by google

கடனைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வங்கிகளும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமலாக்கத்துறையும் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

advertisement by google

நிதியமைச்சர் தலையிட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும் எனக் கோரியுள்ளார்.

advertisement by google

முழு அடைப்பால் தனது ஆலைகளின் செயல்பாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியில்லை என்றாலும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button