இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில்காதலியுடன் உடற்கல்வி ஆசிரியர் தஞ்சம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில்காதலியுடன் உடற்கல்வி ஆசிரியர் தஞ்சம்
advertisement by google
கன்னங்குறிச்சி, நவ.27-
advertisement by google
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 27). இவர் தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி (23) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசன், ரேணுகாதேவி ஆகிய இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி நேற்று கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதையடுத்து காதல் ஜோடியின் பெற்றோரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சீனிவாசனுடன் ரேணுகாதேவி அனுப்பி வைக்கப்பட்டார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google