இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

விருதுநகரில் முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளான நேற்று (5.12.2020)மாபெரும் இலவச பொதுநல மருத்துவமுகாம் ,அதிமுக பூத்கமிட்டி பொறுப்பாளர், கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்களின் சொந்த செலவில் நடத்தப்பட்டது✍️ ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

??????✍️✍️✍️விருதுநகரில் மாண்புமிகு முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளான 5.12.2020 நேற்று மாபெரும் இலவச பொதுநல மருத்துவமுகாம் மாண்புமிகு பால்வளத்துறையமைச்சர் இராஜேந்திர பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி விருதுநகர் ஜனாப்பி பி.என்.ஏ இப்ராகிம் இராவுத்தர் முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்களின் சொந்த செலவில் நடத்தப்பட்டது. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையைச்சேர்ந்த ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றனர்.விருதுநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் RS விஜயகுமார் அவர்கள் தலைமையிலும், முன்னிலை நகர செயலாளர் முகமது நயினார் அவர்களும் ,நிகழ்ச்சி ஏற்பாடுகளை விருதுநகர் பூத்கமிட்டி பொறுப்பாளர் கொடைவள்ளல் கோகுலம்.M. தங்கராஜ் வழிநடத்தி சென்றார் மேலும் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். உடன் விருதுநகர் அஇஅதிமுக நிர்வாகிகள் உடனருந்தனர்.ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயணடைந்தனர்.விண்மீன்நியூஸ்✍️✍️✍️???????

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button