இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அதிக காய்ச்சல் மூச்சுதிணறல் வுடன் ஒரிசா மாநில இளைஞர் அனுமதி?கொரனா தொற்றுவுள்ளதா என்று சோதனைக்கு அனுப்பிவைப்பு?
advertisement by google
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அதிக காய்ச்சல், மூச்சு திணறல் உடன் ஒரிசா மாநில இளைஞர் அனுமதி..
advertisement by google
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அதிக காய்ச்சல், இருமல், மூச்சு திணறலுடன் ஒரிசா மாநிலத்தினை சேர்ந்த காளி என்ற இளைஞர் சிகிச்சைக்கு அனுமதி – க்ரோனோ தொற்று உள்ளதா என்பதற்காக ஆய்வு செய்ய காளி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு – காளி சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியா சோலார் கம்பெனிக்கு செவ்வாய்க்கிழமை இரவு தான் வேலையில் சேருவதற்காக ஒரிசாவில் இருந்து ரயிலில் வந்தார் என்று கூறப்படுகிறது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google