இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
ஆம்பூரில் போலீசாரை நடமாடவிடாமல் ஆக்கிய சிறுத்தைபுலி?போலீசார் பீதி?
advertisement by google
ஆம்பூர் அருகே
advertisement by google
மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பணியிலிருந்த காவலர் பீதியடைந்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி மலைப்பகுதியில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார காவல்நிலையங்களில் பயன்படுத்தப்படும் தொலை தொடர்பு சாதனங்கள் இருக்கும் கட்டுப்பாட்டு அறையின் பாதுகாப்பு பணிக்காக வியாழக்கிழமை சென்ற காவலர் பூபாலன் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்துள்ளார்.
இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google