இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
12 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது✍️முழு விவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
12 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது
advertisement by google
✍ஸ்ரீவைகுண்டம், மீனாட்சிபட்டியைச் சேர்ந்தவர் சுடலை மகன் ராஜமாணிக்கம்(42). இவர் 17.11.2020 அன்று ஒரு 12 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி பிரபா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்தார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google