advertisement by google
திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பியதாக நடிகைகள் கஸ்தூரி, காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
advertisement by google
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறி, நடிகைகள் கஸ்தூரி,காயத்ரி ரகுராம் ஆகியோரை கைது செய்யக்கோரி அக்கட்சியினர் கள்ளக்குறிச்சியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
advertisement by google
திருமாவளவனைப் பற்றி ட்விட்டரில் இழிவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிட்ட நடிகைகள் மற்றும் வலைத்தளங்களில் இவர்களை பின் தொடர்ந்து இழிவாகப் பின்னூட்டம் இட்டவர்களையும், கொலை மிரட்டல் விடுத்தவர்களையும் கைது செய்யக்கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று புகார் அளித்தனர்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google