இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
காவல்துறை அதிரடி ?வீடுகளில் கொள்ளை அடித்து வந்த 2பேர் கைது?80 சவரன் நகைகள் பறிமுதல்?
advertisement by google
வீடுகளில் கொள்ளை அடித்து வந்த 2 பேர் கைது – 80 சவரன் நகைகள் பறிமுதல்.
advertisement by google
சென்னை வேளச்சேரி அருகே வீடுகளில் கொள்ளை அடித்து வந்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 80 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
advertisement by google
வாகன தணிக்கையின் போது உத்தரமேரூரை சேர்ந்த பிரசாத் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவன் கரூரை சேர்ந்த பூபதி ராஜா என்பவருடன் சேர்ந்து வேளச்சேரி, கிண்டி, பெருங்குடி, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் இருவரும் சேர்ந்து கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது.
advertisement by google
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 80 சவரன் நகைகள், இருசக்கர வாகனம், கை உறை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google