இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி மாமனார் காளியண்ணன் திடீர் மரணம்

advertisement by google

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவின் தந்தை சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையன் பகுதியைச் சேர்ந்த காளியண்ணன். இன்று தனது வீட்டில் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது திடீர் நெஞ்சுவலி காரணமாக அருகில் உள்ள நாமக்கல் மாவட்ட குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.,அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க பட்ட நிலையில் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

advertisement by google

?Winmeennews.com? ???? முதலமைச்சர் பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் மாரடைப்பால் குமாரபாளையத்தில் மரணம்

advertisement by google

அவரது நல்லடக்கம் இன்று இரவு 11 மணிக்கு குமாரபாளையத்தில் நடைபெறும்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button