கல்வி

*என் உயிர் தமிழினமே* *3 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 34 ; நிலையாமை ;* *குறள் ; 333 ;* *அற்கா இயல்பிற்றுச் செல்வம் , அதுபெற்றால்* *அற்குப ஆங்கே செயல்*. *விளக்க உரை ;* செல்வம் நில்லாத இயல்பினை யுடையது , அதனைப் பெற்றால் நிலைபெற்ற அறங்களை அதைக் கொண்டு அதை பெற்ற பொழுதே செய்க , *அதாவது செல்வம் என்பது* *எப்பொழும் யாரிடமும்* *நிலைத்து நிற்பது இல்லை* , *ஆகவே ஒருவர் செல்வத்தை* *பெற்றால் அதை இக்கட்டான* *சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு* *அந்த நொடியில் உதவிகள்* *செய்ய வேண்டும்*, *அதுவே சிறந்த அறமாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

3 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 34 ; நிலையாமை ;

advertisement by google

குறள் ; 333 ;

advertisement by google

அற்கா இயல்பிற்றுச் செல்வம் , அதுபெற்றால்

advertisement by google

அற்குப ஆங்கே செயல்.

advertisement by google

விளக்க உரை ;

செல்வம் நில்லாத
இயல்பினை யுடையது ,
அதனைப் பெற்றால்
நிலைபெற்ற அறங்களை
அதைக் கொண்டு அதை
பெற்ற பொழுதே செய்க ,

அதாவது செல்வம் என்பது
எப்பொழும் யாரிடமும்
நிலைத்து நிற்பது இல்லை ,
ஆகவே ஒருவர் செல்வத்தை
பெற்றால் அதை இக்கட்டான
சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு
அந்த நொடியில் உதவிகள்
செய்ய வேண்டும்,
அதுவே சிறந்த அறமாகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button