கல்வி
*என் உயிர் தமிழினமே* *3 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 34 ; நிலையாமை ;* *குறள் ; 333 ;* *அற்கா இயல்பிற்றுச் செல்வம் , அதுபெற்றால்* *அற்குப ஆங்கே செயல்*. *விளக்க உரை ;* செல்வம் நில்லாத இயல்பினை யுடையது , அதனைப் பெற்றால் நிலைபெற்ற அறங்களை அதைக் கொண்டு அதை பெற்ற பொழுதே செய்க , *அதாவது செல்வம் என்பது* *எப்பொழும் யாரிடமும்* *நிலைத்து நிற்பது இல்லை* , *ஆகவே ஒருவர் செல்வத்தை* *பெற்றால் அதை இக்கட்டான* *சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு* *அந்த நொடியில் உதவிகள்* *செய்ய வேண்டும்*, *அதுவே சிறந்த அறமாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
3 – 10 – 2022 ; திங்கள் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 34 ; நிலையாமை ;
advertisement by google
குறள் ; 333 ;
advertisement by google
அற்கா இயல்பிற்றுச் செல்வம் , அதுபெற்றால்
advertisement by google
அற்குப ஆங்கே செயல்.
advertisement by google
விளக்க உரை ;
செல்வம் நில்லாத
இயல்பினை யுடையது ,
அதனைப் பெற்றால்
நிலைபெற்ற அறங்களை
அதைக் கொண்டு அதை
பெற்ற பொழுதே செய்க ,
அதாவது செல்வம் என்பது
எப்பொழும் யாரிடமும்
நிலைத்து நிற்பது இல்லை ,
ஆகவே ஒருவர் செல்வத்தை
பெற்றால் அதை இக்கட்டான
சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு
அந்த நொடியில் உதவிகள்
செய்ய வேண்டும்,
அதுவே சிறந்த அறமாகும்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்