இந்தியா
நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம்’- சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
advertisement by google
புதுடெல்லி,
advertisement by google
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. ஆனால் அந்த சின்னம் மற்றொரு கட்சிக்கு அளித்துவிட்டதாக கூறப்பட்டது.
advertisement by google
இதனையடுத்து தனது கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
advertisement by google
இந்த உத்தரவுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
advertisement by google
இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.
advertisement by google
advertisement by google
advertisement by google