இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிடிபட்ட 13 அடி நீள மலைப்பாம்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
advertisement by google
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பிடிபட்ட 13 அடி நீள மலைப்பாம்பு
advertisement by google
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தொட்டிய வலசு பகுதியில் 13 அடி நீள மலைப்பாம்பு தனியார் விவசாய நிலத்தில் இருந்தது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இதனை பார்த்த தோட்டத்தின் வேலையாள் அதிர்ச்சி அடைந்தார்.
advertisement by google
சுமார் 40 கிலோ எடை கொண்ட இந்த மலை பாம்பு இரையை விழுங்கி வீட்டு தோட்டத்தில் படுத்திருந்ததை பார்த்த வேலையாள் இதுகுறித்து ராசிபுரம் வனத்துறையிடம் தகவல் கொடுத்தார். இதன் பேரில் ராசிபுரம் வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து அப்பகுதியில் உள்ள மல்லூர் காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google