இந்தியா

மிக பிரமாண்டமாக அ.தி.மு.க கட்சி பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்,

advertisement by google

சென்னை :அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளில் சமீபத்தில் மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ளத்தில் பலியான மக்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. * இலங்கை தமிழர்கள் நலன் காக்க இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல். * மக்களவை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மத்திய அரசு பாதுகாப்பை வலுப்படுத்த கோரிக்கை விடப்பட்டது. * பாராளுமன்ற தேர்தலையொட்டி குளறுபடி இல்லாத வாக்காளர் பட்டியல் அமைக்க தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தல் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button