இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்
கோகுலம் குடும்பத்தின் சார்பாக கிறிஸ்தவ ஆலயம் விருதுநகரிலுள்ள கல்போது என்ற கிராமத்தில் கட்டப்பட்டு நிறைவடைந்து வருகிறது? அதற்காக ஊர் மக்களின் நன்றி கடிதம்?
advertisement by google
அன்பிற்கும் பாசத்திற்க்கும் மரியாதைக்கும் உரிய ஐயா கோவை கோகுலம் M தங்கராஜ் MD அவர்கள் விருதுநகர் மாவட்டம் ஆர் ஆர் நகர் பங்குக்கு உட்பட்ட கிளைக் கிராமம் கல்போது என்ற ஊரில் அழகிய வேலைப்பாடுகளுடன் மக்கள் அனைவரும் வழிபாடு செய்ய ஆலயம் (கோவில்)கட்டி கொண்டு இருக்கிறார்கள் ஆலய கட்டுமான பணி விரைவில் நிறைவு பெற்றது மக்கள் வழிபட அச்சிப்பு விழாவிற்கு தயார் ஆகி கொண்டு இருக்கின்றது இக் கிராமத்திற்கு ஒரு நல்ல ஆலயம் கட்டி கொண்டு இருக்கும் நம் கோவை கோகுலம் M தங்கராஜ் MD ஐயா திரு மதி Tமாலா தங்கராஜ் MD அவர்களுக்கும் எம் பங்கு மக்களின் சார்பாகவும் பங்கு அருட்தந்தை சார்பாகவும் பங்கு பேரவை சார்பாகவும் கோகுலம் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google