t

தேசிய அளவிலான மாற்றுதிறனாளிக்கான ,டெல்லியில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் முதல் பரிசை வென்ற காமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜேசுராஜ் என்ற வாலிபர்

advertisement by google

டெல்லியில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் முதல் பரிசை வென்றார் காமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த . ஜேசுராஜ் அவருக்கு காமநாயக்கன்பட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

advertisement by google

இவருக்கு ஊக்கப்படுத்தி வரும் ஜோன்ஸ் மாற்று திறனாளிகள் நல சங்க தலைவர் ஜேசுராஜ் அவர்களும் ,பயிற்சியாளர் தூத்துக்குடி ஸ்டீபன் அவர்களும் ,காமநாயக்கன்பட்டி பங்கு மக்களும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button