கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *27 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ;99 ; சான்றாண்மை ;* *குறள் ; 989 ;* *ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு* *ஆழி எனப்படு வார்* *விளக்க உரை* ; சால்பாகிய கடலுக்கு கரையென்று சொல்லப்படுபவர் , ஊழிக்காலம் பிறழ்ந்தாலும் தாம் நிலை திரியமாட்டார் , *அதாவது நற்குணம்* *என கடலுக்குக்* *கரை எனப்படும் பெரியோர்* , *வறுமை காலத்திலும்* *உலகமே நிலைமாறினாலும்* *பெரியோர்கள் தம்* *நல்லகுணமான* *அறநெறியில் இருந்து* *விலகமாட்டார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

27 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;99 ; சான்றாண்மை ;

advertisement by google

குறள் ; 989 ;

advertisement by google

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

advertisement by google

ஆழி எனப்படு வார்

advertisement by google

விளக்க உரை ;

சால்பாகிய கடலுக்கு
கரையென்று
சொல்லப்படுபவர் ,
ஊழிக்காலம் பிறழ்ந்தாலும்
தாம் நிலை திரியமாட்டார் ,

அதாவது நற்குணம்
என கடலுக்குக்
கரை எனப்படும் பெரியோர் ,
வறுமை காலத்திலும்
உலகமே நிலைமாறினாலும்
பெரியோர்கள் தம்
நல்லகுணமான
அறநெறியில் இருந்து
விலகமாட்டார் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button