தமிழகம்

தைப்பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30ம் தேதி முதல் வழங்கப்படும் – அமைச்சர் பெரியகருப்பன்

advertisement by google

சென்னை,

advertisement by google

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30ம் தேதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

advertisement by google

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ,

advertisement by google

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30ம் தேதி முதல் வழங்கப்படும்.வரும் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.கரும்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் .ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும்.

advertisement by google

சூழ்நிலைக்கு ஏற்ப டோக்கன் வழங்குவதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் .ஒரு நாளைக்கு 300 டோக்கன் வீட்டிற்கு சென்று வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button