கல்வி

*என் உயிர் தமிழினமே* *1 – 10 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;* *குறள் ; 322 ;* *பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்* *தொகுத்தவற்றுள் எல்லாம் தலை*. *விளக்க உரை ;* தான் உண்பதனைப் பசித்த உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்துண்டு அவை பலவற்றையுங் காப்பாற்றுதல் , அறநூலுடையார் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறமாகும் , *அதாவது தனது உழைப்பில்* *தான் உண்பதை அனைவருக்கும்* *பகிர்ந்தளித்து தானும் உண்டு* , *பல உயிர்களையும்* *பாதுகாப்பது என்பது* , *கற்றோர் எடுத்து விளக்கமாக* *கூறிய நல்ல செயல்களில்* *எல்லாவற்றுள்ளும் மிகச்* *சிறந்த நல்லசெயலாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

1 – 10 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;

advertisement by google

குறள் ; 322 ;

advertisement by google

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

advertisement by google

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

advertisement by google

விளக்க உரை ;

தான் உண்பதனைப் பசித்த
உயிர்களுக்குப் பகுத்துக்
கொடுத்துண்டு அவை
பலவற்றையுங் காப்பாற்றுதல் ,
அறநூலுடையார் தொகுத்துக்
கூறிய அறங்கள் எல்லாவற்றிலும்
முதன்மையான அறமாகும் ,

அதாவது தனது உழைப்பில்
தான் உண்பதை அனைவருக்கும்
பகிர்ந்தளித்து தானும் உண்டு ,
பல உயிர்களையும்
பாதுகாப்பது என்பது ,
கற்றோர் எடுத்து விளக்கமாக
கூறிய நல்ல செயல்களில்
எல்லாவற்றுள்ளும் மிகச்
சிறந்த நல்லசெயலாகும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button