கல்வி
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *28 – 7 – 2022 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;* *குறள் ; 527 ;* *காக்கை கரவா கரைந்துண்ணும் , ஆக்கமும்* *அன்னநீ ரார்க்கே உள*. *விளக்க உரை ;* காக்கைகள் தமது இரையை மறையாது தம் இனத்தை அழைத்து அதனோடுங்கூட உண்ணும் , அப்படிப்பட்ட தன்மையுடையவர்களுக்கே செல்வம் மகுதியாக உண்டாகும் , *அதாவது காக்கை தன்* *உணவைக் கண்டால்* *அதை மறைக்காமல் தன்* *இனத்தை அழைத்து* *ஒற்றுமையாக உண்ணும்* , *அத்தகைய நல்ல* *குணமுள்ள வர்களுக்கே* *நிறைய சொந்தங்களும்* *நிறைந்த செல்வங்களும்* *அதிகமாக உண்டாகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
28 – 7 – 2022 ; வியாழக் கிழமை ;
advertisement by google
அதிகாரம் ; 53 ; சுற்றந்தழால் ;
advertisement by google
குறள் ; 527 ;
advertisement by google
காக்கை கரவா கரைந்துண்ணும் , ஆக்கமும்
advertisement by google
அன்னநீ ரார்க்கே உள.
advertisement by google
விளக்க உரை ;
காக்கைகள் தமது இரையை
மறையாது தம் இனத்தை
அழைத்து அதனோடுங்கூட
உண்ணும் , அப்படிப்பட்ட தன்மையுடையவர்களுக்கே
செல்வம் மகுதியாக உண்டாகும் ,
அதாவது காக்கை தன்
உணவைக் கண்டால்
அதை மறைக்காமல் தன்
இனத்தை அழைத்து
ஒற்றுமையாக உண்ணும் ,
அத்தகைய நல்ல
குணமுள்ள வர்களுக்கே
நிறைய சொந்தங்களும்
நிறைந்த செல்வங்களும்
அதிகமாக உண்டாகும் .
புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்