கோவில்பட்டி நாடார் உறவின்முறைச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட S.S. துரைச்சாமிநாடார்மாரியம்மாள் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா?நாடார் உறவின்முறைச்சங்கத் தலைவர் APK. பழனிச்செல்வம் அவர்கள் தலைமை, கல்லூரி செயலாளர் திரு.S. கண்ணன் அவர்கள் முன்னிலை, கல்லூரி முதல்வர் பேரா. முனைவர்.அ.கந்தசாமி அவர்கள் வரவேற்புரை?தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாநில மகளிர் அணிசெயலாளர் மாண்புமிகு .கனிமொழி கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும்,மாண்புமிகு சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை நலன் அமைச்சர் பெ.கீதாஜீவன் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் திரு.பெ.ஜெகன் பெரியசாமி அவர்கள் பங்கேற்பு?முழுவிவரம்?விண்மீன்நியூஸ்
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச்சங்கத்திற்கு பாத்தியப்பட்ட S.S. துரைச்சாமிநாடார்மாரியம்மாள் கல்லூரியின் 21வது பட்டமளிப்பு விழா 16.04. 2022 அன்று சிறப்பாக நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறைச்சங்கத் தலைவர் APK. பழனிச்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் திரு.S. கண்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பேரா. முனைவர்.அ.கந்தசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாநில மகளிர் அணிசெயலாளர் மாண்புமிகு .கனிமொழி கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி, பட்டமளிப்புவிழா சிறப்புரை ஆற்றினார்.மாண்புமிகு சமுக நலன் மற்றும் மகளிர் உரிமை நலன் அமைச்சர் பெ.கீதாஜீவன் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் திரு.பெ.ஜெகன் பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டனர்.நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு K.P.M.மகேஷ் அவர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் திருS.M. செல்வகணேஷ் , J. ரமேஷ், K.காமராஜ் அவர்கள் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு கா. கருணாநிதி அவர்கள் பீக்கிலிபட்டி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நிறைவாக கல்லூரி முதல்வர் பேரா.முனைவர் அ.கந்தசாமி அவர்கள் பட்டங்கள் பெற்ற மாணவ மாணவியரிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டார் மொத்தம் 434 மாணவ மாணவியர் பட்டங்கள் பெற்றனர்