t

திருப்பூரில் பள்ளி மாணவர்களை ஜாதி பெயரை கூறி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பள்ளி மாணவர்களை ஜாதி பெயரை கூறி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு*

advertisement by google

திருப்பூர்: பள்ளி மாணவர்களை ஜாதி பெயரை கூறி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பு உறுப்பினர் சரவணக்குமார் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியை கீதா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் புகாரைஅடுத்து தலைமை ஆசிரியை கீதா ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button