தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பக்திவிளையாட்டு
இசக்கிராஜா உதவி ஆய்வாளர்(கோவில்பட்டி கிழக்குகாவல் நிலையம்) எட்டுநாயக்கன்பட்டி திருவிழாவை முன்னிட்டு நடந்த கிரிக்கெட்போட்டியில் கொப்பம்பட்டி காவல் நிலையத்தின் சார்பாக விளையாடி வெற்றி பெற்றார்கள்
advertisement by google
காமநாயக்கன்பட்டி பங்கு எட்டுநாயக்கன்பட்டியில் புனிதமிக்கேல் அதிதூதர் கோலகலமாக பத்தாம் திருவிழா நடைபெற்றது , அதை முன்னிட்டு 26 கிரிக்கெட் அணியுடன் போட்டி நடைபெற்றன , இறுதியாக வெற்றி பெற்று கொப்பம்பட்டி காவல்நிலைய சார்பாக இசக்கிராஜாவும் குழுவும், எட்டு நாயக்கன்பட்டி இளைஞர்கள் குழுவுக்கும் போட்டி நடைபெற்றன, இறுதியாக கொப்பம்பட்டி காவல்நிலையஅணி வெற்றிவாகைசூடின , கோவில்பட்டிகிழக்கு நிலைய உதவிஆய்வாளர் அவர்களுடன் , விண்மீன்நியூஸின் காமநாயக்கன்பட்டி பொறுப்பு செய்தியாளர் ஜோசப்ராஜ் , நிக்கொலாஸ்பில்டர்ஸ் மேனஜர் பழம், எட்டுநாயக்கன்பட்டி தொழிலதிபர் மார்க் , மற்றும் பல தொழிலதிபர்கள் மற்றும் இளைஞர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google