இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்
மதுபோதையில் புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை?அரக்கோணத்தில் அதிர்ச்சி? முழு விவரம் – விண்மீன் நியூஸ்
advertisement by google
மது போதையில் ஏற்பட்ட தகராறில் புது மாப்பிள்ளை வெட்டி கொலை!
advertisement by google
அரக்கோணம் அடுத்த கீழ் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி தாசனுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாக அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.
advertisement by google
அப்போது தனியார் ரைஸ்மில் அருகே தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக பாரதியை கண்ட உறவினர்கள் காவல்துறையில் தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google