இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அதிமுக பிரமுகர் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்களின்கொடைவிழா, 29.09.2020 அன்று விருதுநகர் சட்டமன்றம் 18,19வார்டுகளில் 813 குடும்பங்களுக்கும் , சிவகாசி ஒன்றியத்திற்கு 1578 குடும்பங்களுக்கு வழங்கி துயர்துடைத்து சாதனை? முழு விவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகர் சட்டமன்றத்தின் அனைத்து பகுதிக்கும் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக நலத்திட்டங்களை செய்து வருகின்றார் , நேற்று 29.09.2020 அன்று விருதுநகரின் 18வது வார்டு, 19வது வார்டு ,பகுதி 813 குடும்பங்களுக்கு கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் வழங்கினார் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர் . பின்பு மதியத்திலிருந்து ஆரம்பித்து
சிவகாசி வடக்கு ஒன்றியம்
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
மேலாமத்தூர்
மற்றும் காரிசேரி பஞ்சாயத்துக்குட்பட்ட
1.மத்தியசேனை –
2.காரிசேரி
3.அசேபா காலனி
4.மேலாமாத்தூர்
5.சேர்வைக்காரன்பட்டி
6.பாவளக்குறிச்சி
7.மீனாட்சிபுரம்
ஆகிய ஊராட்சி பகுதியில்
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும்
1578
ஏழை எளிய குடும்பங்களுக்கும் கொடை வள்ளல் கோகுலம் தங்கராஜ் இன்முகத்துடன் வழங்கினார் ,சிவகாசி
ஒன்றிய கழக செயலாளர் *புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி தலைமை வகித்தார்.சிவகாசி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு வகித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button