t

கொரோனாவுக்கு மருந்தாக, தீனிக்காக சுற்றி திரிந்த பாம்பு ஜீவனை பிடித்து உயிருடன் கடித்து விழுங்கிய வாடிப்பட்டி வடிவேலு✍️ வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கொரோனாவுக்கு மருந்தாக பாம்பை கடித்து தின்றவருக்கு அதிர்ச்சி..! மதுரையில் கொடுமை

advertisement by google

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேலு (45). இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தன்னிடம் ஒரு வைத்தியம் உள்ளதாக கூறி உயிருடன் இருக்கும் பாம்பை கடித்து சாப்பிட்டார்.

advertisement by google

அந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுக்க அது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது. கொரோனா நோய் தொற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ரெமிடெசிவர் மருந்தைகூட உலக சுகாதாரம் நீக்கியுள்ள நிலையில் தற்போதைக்கு தடுப்பூசியே ஆயுதம் என்று உலக நாடுகள் ஆறுதல் அடைந்து வருகின்றன.

advertisement by google

இந்நிலையில், உயிருடன் பாம்பை பிடித்து அதனை கொரோனா மருந்தாக கருதி மதுரை ஆசாமி கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை அளித்தது.

advertisement by google

இந்த வீடியோ வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் பாம்பு வடிவேலுவை வனத்துறை அதிரடியாக கைது செய்துள்ளனர். எங்கேயோ தீனிக்காக சுற்றி திரிந்த ஜீவனை பிடித்து உயிருடன் கடித்து விழுங்கிய வடிவேலுக்கு தக்க தண்டனை அளிக்குமாறு நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button