இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு✍️ கோவில்பட்டிநாடார் மேல்நிலை நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜாண் கணேஷ் தலைமையில் ஆசிரியர் குழுவின் சார்பாகவும்✍️ மகிவோர் மன்றத்தின் சார்பாகவும்✍️ அய்யா சாலமோன் பாப்பையா அவர்களுக்கு,அவரது இல்லத்தில் வைத்து ஆசிரியர் குழு சார்பாகவும் ,மகிழ்வோர் மன்றத்தின் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
advertisement by google
மதிப்பிற்குரிய தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள செய்தியை கேட்டு கோவில்பட்டி நாடார் மேல்நிலை நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜாண்கணேஷ் தலைமையில் ஆசிரியர் குழுவின் சார்பாகவும், கோவில்பட்டி மகிவோர் மன்றத்தின் சார்பாகவும் அய்யா சாலமோன் பாப்பையா அவர்களுக்கு,அவரது இல்லத்தில் வைத்து ஆசிரியர் குழு சார்பாகவும் ,மகிழ்வோர் மன்றத்தின் சார்பாக வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது, ஆசிரியர் குழுவில் கோவில்பட்டி நாடார்மேல்நிலைப்பள்ளி முதுகலை கணித ஆசிரியர் துரை,முதுகலை ஆங்கில ஆசிரியர் செல்வின் அவர்கள் முன்னிலை வகித்தனர்✍️விண்மீன்நியூஸ் ?
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google