இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்மருத்துவம்

திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை திறந்த வெளியில் வீசியது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

திருச்சியில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை திறந்த வெளியில் வீசியது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

advertisement by google

உயிரிழந்தவர் உடல் கையாளப்பட்ட முறை குறித்து தனியார் மருத்துவமனையில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

advertisement by google

தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளதாக திருச்சி ஆட்சியர் விளக்கமளித்துள்ளர்.

advertisement by google

கொரோனாவால் உயிரிழந்த 73 வயது முதியவர் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டதாக ஆட்சியர் சிவராசு தகவல் அளித்துள்ளார்.

advertisement by google

உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் சமயபுரம் இருங்கலூர் கிராம மயானத்தில் உடல் புதைக்கப்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button