இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
கோவில்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம்
advertisement by google
கல்வி,வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். நகர தலைவர் சேகர், துணை தலைவர் கண்ணன், இளைஞரணி நகர செயலாளர் மோகன்ராம், பொருளாளர் மனோரஞ்சிதம், நகர செயற்குழு உறுப்பினர் ராமலட்சுமி , பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கிராம நிர்வாக அலுவலர் நாகலட்சுமியிடம் தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google