இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகரில் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட நந்தவனம் காளியம்மன் கோவில் அருள்மிகு ஸ்ரீ சடச்சார விநாயகர் நூதன மகா கும்பாபிஷேக விழாவில் கோவில் கட்டுமானபணிக்கு அருட்பெரும் கொடை வழங்கிய கொடைவள்ளல் கோகுலம் .M.தங்கராஜ் அவர்களுக்கு பரிவட்டம் அணிவித்து மரியாதை✍️அன்னதான விழாவை துவக்கி வைப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகரில் இன்று 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்டம் பாரப்பட்டிதெரு
இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட நந்தவனம் காளியம்மன் கோவில் டிரஸ்டி-ன் *அருள்மிகு ஸ்ரீ சடச்சார விநாயகர் நூதன மகா கும்பாபிஷேக விழாவில் கொடைவள்ளல் கோகுலம் .M.தங்கராஜ் அவர்களுக்கு பரிவட்டம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

advertisement by google

கோவில்கட்டுமான பணிக்கு அருட்பெரும் கொடை வழங்கிய கொடைவள்ளல் கோகுலம் திரு.எம்.தங்கராஜ்* அவர்கள் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.விழாவில் விருதுநகர் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் , ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு வகித்தனர். சிறப்பான வழிபாடு நடைபெற்றன.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button