இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்
advertisement by google
கோவில்பட்டி நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்
advertisement by google
கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மற்றும் கோவில்பட்டி தாலுகா சட்டப்பணிகள் குழு சார்பில், கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. சார்பு நீதிமன்ற நீதிபதி அகிலா தேவி நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி சுப்ரமணியன், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தாலுகா சட்ட பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google