இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவித் தொகை ✍️ முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை
advertisement by google
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
advertisement by google
தலைமை ஆசிரியா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். சிறப்பாசிரியா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். அரசுப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பராமரிப்புத் தொகை, மெய்க்காப்பாளா் தொகை, போக்குவரத்துத் தொகை அரசால் வழங்கப்படுகிறது. அதன்படி, பெரியாங்குப்பம் பள்ளியில் பயிலும் 3 மாணவா் மற்றும் ஒரு மாணவிக்கு இத்தொகை மொத்தம் ரூ. 16,800 வழங்கப்பட்டது.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google