t

கோவில்பட்டி அருகே அண்ணனை குத்தி கொலை செய்த தம்பி✍️மது போதையில் தகராறு✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகே மது போதையில் தகராறு : அண்ணனை குத்தி கொலை செய்த தம்பி

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பாபுரம் கிராமத்தினைச் சேர்ந்த விஜய பாண்டியன் என்பவரது மகன்கள் செல்லப்பாண்டி, முத்துப்பாண்டி. மதுபோதையில் இருந்த அண்ணன், தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செல்லப்பாண்டியை அவரது தம்பி முத்து பாண்டி கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே செல்லப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லப்பாண்டி உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button