இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் ஜீவ அனுகிரஹா அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி

advertisement by google

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி ஜீவ அனுகிரஹா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து தொழிலதிபர்கள் சக்தி, ரவி மாணிக்கம் ஆகியோர் 100 மரக்கன்றுகள் பொது மக்களுக்கு வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஜீவ அனுக்கிரஹா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button