இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்
சென்னையில் கபசுர குடிநீரை பயன்படுத்துவதால் கொரோனா தொற்று எந்தளவு குறைகிறது என்பதை ஆராய கணக்கெடுப்பு?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
advertisement by google
advertisement by google
கபசுர குடிநீரை பயன்படுத்துவதால் கொரோனா தொற்று எந்த அளவு குறைகிறது என்பது பற்றி ஆராய சென்னையில் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
advertisement by google
சென்னையில் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் 25 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
advertisement by google
இதை உட்கொண்டால் தொற்று எந்த அளவு குறைந்துள்ளது என்பதை பற்றி ஆராய சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு சித்தா ஆராய்ச்சி கழகம் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.
advertisement by google
இதற்காக “சென்னை கோவிட் விரட்டும்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
advertisement by google
இந்தத் திட்டத்தின் மூலமாக மருந்துகள் கொடுக்கப்படும் பயனர்களை தொடர்ந்து பத்து நாட்களுக்கு மருத்துவர்கள் கண்காணிப்பார்கள்.
advertisement by google
அதன் பிறகு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைரஸ் பரவும் அளவு கணக்கிடப்படும்.
advertisement by google