இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து அமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

advertisement by google

✍தூத்துக்குடி மாநகராட்சி யில் கொராணா பரவலை தடுக்காமல் சாலைபோடுதல் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் என்ற பெயரில் மாநகர் முழுவதும் குண்டும் குழியாக மாற்றியதை கண்டித்தும், முறையாக கிருமிநாசினி தெளித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாநகராட்சி ஆணையரிடம் தூத்துக்குடி அமமுக அமைப்பு செயலாளர் இரா.ஹென்றிதாமஸ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

advertisement by google

✍இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவருமான எட்வின் பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், அம்மா பேரவை இணைசெயலாளர் ராமசந்திரன்,அமைப்புசாரா ஓட்டுநர்அணி இணைசெயலாளர் முத்துமாலை, வழக்கறிஞர் நம்பிராஜன், மாவட்ட தொழிற்சங்க துணைச்செயலாளர் ஜேசுராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் கார்த்திகை ராஜன், முத்து, எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் ஆறுமுகசாமி, மகளீரணி உமர்பீவி, பாஞ்சை கார்த்திக்குமார், மாணவரணி விஜிபாண்டியன், வட்ட கழக செயலாளர்கள் பொன்சிங் தர்மராஜ், செல்வராஜ், சம்பத்குமார், மதன்குமார், சங்கர், ஆனந்த்பாண்டியன், தீபக், சுடலைமுத்து, தெர்மல் மருது, சைமன், முத்துமணி, மோட்சையா, ஹெர்மஸ், சேக் முகைதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button