தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்
கொடைக்கானலில் அத்துமீறி ஏரியில் மீன்பிடிப்பு – விமல், சூரிக்கு அபராதம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
advertisement by google
அத்துமீறி ஏரியில் மீன்பிடிப்பு – விமல், சூரிக்கு அபராதம்
advertisement by google
கொரோனா ஊரடங்கால் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர்கள் விமல், சூரி உள்ளிட்ட சிலர், கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்தது போன்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. தடையை மீறி இவர்கள் மீன் பிடித்தது வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விமல், சூரி உள்ளிட்ட நால்வருக்கு தலா ரூ.2 ஆயிரம் ஆபராதமும் விதித்தது. அதோடு இனி இதுபோன்று அத்துமீறி நுழையக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
advertisement by google
இதற்கிடையே இவர்கள் முறையாக இ-பாஸ் பெற்று தான் கொடைக்கானலுக்கு சென்றார்களா என்ற விபரம் தெரியவில்லை.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google